News February 14, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.13) இரவு முதல் இன்று (பிப்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 19, 2026
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை விரிவாக்கம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் நோக்கில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பணிகள் நடைபெறும் பகுதியில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. மாற்றுப்பாதைகள் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.
News February 19, 2026
ராணிப்பேட்டையில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே! சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா? அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.
News February 19, 2026
ராணிப்பேட்டையில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே! சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா? அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.


