News February 14, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.13) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களது தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டக் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு இந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News March 10, 2026
நீலகிரி: மாதம்தோறும் ரூ.4,000 நிதியுதவி வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!
News March 10, 2026
நீலகிரி: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

நீலகிரி மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <
News March 10, 2026
நீலகிரி மக்களுக்கு எச்சரிக்கை!

முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி நிலவுவதால், வனவிலங்குகள் நீர்நிலைகளை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளன. மாயாற்று பகுதிகளில் முதலைகள் அவ்வப்போது ஓய்வெடுக்கும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விலங்குகள் மற்றும் மனிதர்களின் பாதுகாப்பை கருதி இப்பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


