News February 13, 2026
செங்கல்பட்டு வாசிகள் கவனத்திற்கு!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! *இதனை ஷேர் பண்ணுங்க மக்களே*
Similar News
News February 15, 2026
செங்கல்பட்டு: இளைஞர் உடல் சிதறி பலி!

காஞ்சிபுரம் அருகே மாடம்பாக்கம் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 26) கூடுவாஞ்சேரி அருகே தண்டவாளத்தில் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். தகவலின் பெயரில் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News February 15, 2026
தாம்பரம் இன்று இரவு பணி காவலர் விவரம்

தாம்பரம் நேற்று(பிப்-14) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 15, 2026
தாம்பரம் இன்று இரவு பணி காவலர் விவரம்

தாம்பரம் நேற்று(பிப்-14) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


