News February 13, 2026

நெல்லை: 50 பவுன் நகை கொள்ளை; இருவர் கைது

image

கேரள மாநிலம் பந்தளம் பகுதியில் ஒரு வீட்டில் கடந்த ஜனவரி 21ம் தேதி 50 பவுன் நகை கொள்ளை போனது. இதுக்குறித்து கேரளா போலீசார் அந்தப்பகுதி செல்போன் சிக்னல் மூலம் கொள்ளையர்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் திருக்குறுங்குடி நம்பித்தலைவன் பட்டயத்தை சேர்ந்த இசக்கி ரமேஷ் (35), காவல்கிணறு விலக்கு கணேஷ் (27) ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News February 17, 2026

நெல்லை: உங்க Phone-க்கு கரண்ட் பில் SMS வரலயா? CLICK IT!

image

நெல்லை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்கள் சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட் பில் புகார்களுக்கு: 94987 94987. இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News February 17, 2026

திருநெல்வேலி: கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5,000!

image

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (2 தவணைகள்)
2. 2வது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற, இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது விண்ணப்ப படிவத்தை நிரப்பி அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் கொடுக்கலாம். தகவல்களுக்கு 14408 என்ற எண்ணிற்கு அழையுங்கள். ஷேர் பண்ணுங்க.

News February 17, 2026

நெல்லை: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0462-2573129 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

error: Content is protected !!