News February 13, 2026
நெல்லை: 50 பவுன் நகை கொள்ளை; இருவர் கைது

கேரள மாநிலம் பந்தளம் பகுதியில் ஒரு வீட்டில் கடந்த ஜனவரி 21ம் தேதி 50 பவுன் நகை கொள்ளை போனது. இதுக்குறித்து கேரளா போலீசார் அந்தப்பகுதி செல்போன் சிக்னல் மூலம் கொள்ளையர்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் திருக்குறுங்குடி நம்பித்தலைவன் பட்டயத்தை சேர்ந்த இசக்கி ரமேஷ் (35), காவல்கிணறு விலக்கு கணேஷ் (27) ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News February 17, 2026
நெல்லை: உங்க Phone-க்கு கரண்ட் பில் SMS வரலயா? CLICK IT!

நெல்லை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News February 17, 2026
திருநெல்வேலி: கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5,000!

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (2 தவணைகள்)
2. 2வது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற, இங்கு <
News February 17, 2026
நெல்லை: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0462-2573129 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.


