News May 10, 2024
129 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 94.35% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 30 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சியும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 35 ம் தனியார் பள்ளிகள் 64 என மொத்தம் 129 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
Similar News
News January 23, 2026
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் சமூக ஊடகங்கள் மூலம் குறிப்பாக Telegram, Instagram, Snapchat மற்றும் WhatsApp மூலமாக போலியான முதலீடு மற்றும் ஆன்லைன் வர்த்தக திட்டங்களை பரப்பி வருகின்றனர். எனவே பொதுமக்கள் இது மாதிரியான போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் சமூக ஊடகங்கள் மூலம் குறிப்பாக Telegram, Instagram, Snapchat மற்றும் WhatsApp மூலமாக போலியான முதலீடு மற்றும் ஆன்லைன் வர்த்தக திட்டங்களை பரப்பி வருகின்றனர். எனவே பொதுமக்கள் இது மாதிரியான போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் சமூக ஊடகங்கள் மூலம் குறிப்பாக Telegram, Instagram, Snapchat மற்றும் WhatsApp மூலமாக போலியான முதலீடு மற்றும் ஆன்லைன் வர்த்தக திட்டங்களை பரப்பி வருகின்றனர். எனவே பொதுமக்கள் இது மாதிரியான போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.


