News February 12, 2026
ராணிப்பேட்டை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) ராணிப்பேட்டை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
Similar News
News February 19, 2026
ராணிப்பேட்டை: உங்கள் விரல் நுனியில் வங்கி விபரம்!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News February 19, 2026
கலை விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

கலைத்துறையில் சாதனை படைக்கும் கலைஞர்கள் கலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம். குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், மிருதங்கம் வீணை, புல்லாங்குழல் கலைஞர்கள் உதவி இயக்குனர் கலை பண்பாட்டு துறை ஓரிக்கை, சின்ன காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு தங்களது விவரங்களை அனுப்பி வைக்கலாம். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று (பிப்ரவரி 19) தெரிவித்துள்ளார். வயதுக்கு ஏற்ப விருது வழங்கப்படும்.
News February 19, 2026
ராணிப்பேட்டை: மெடிக்கலில் மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

சமீப காலங்களில் காலாவதியான மருந்துகள் & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும். ஷேர்!


