News February 12, 2026
கிருஷ்ணகிரியில் துணிகரம்; போலீஸ் வலை வீச்சு!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நித்தியதேவி கடந்த பிப்ரவரி 1-ம் தேதி குருபரப்பள்ளி அருகே காரை நிறுத்தி விட்டு அருகே இருந்த ஓட்டலில் சாப்பிட சென்றுள்ளார். அப்போது காரில் இருந்து 1 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை பரிசோத்தித்து விசாரணனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 18, 2026
கிருஷ்ணகிரியில் EB பில் எகிறுதா..?

கிருஷ்ணகிரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா? <
News February 18, 2026
கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள KRP அணையில் இன்று (பிப்.18) நீர்மட்டம் 49.9 முதல் 49.35 அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 52 அடி ஆகும். மேலும் தொடர் நீர்வரத்து காரணமாக அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்
News February 18, 2026
ஓசூர்: கணவனின் தகாத உறவு; மனைவி தற்கொலை!

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பப்புலு ஹேமாராம். இவருடைய மனைவி குஸ்தூல்(32). இவர் ஓசூர் தேர்பேட்டை பிள்ளையார் தெருவில் கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில் குஸ்தூல் கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவருடைய கள்ளக்காதலியுடன் ஓடி விட்டார். இதில் மன உடைந்த குஸ்தூல் 15-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


