News February 12, 2026
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம். மாவட்ட கண்காணிப்பாளர்விஷ்வேஷ் பா. சாஸ்திரிதலைமையில் நடந்த முகாமில், கூடுதல் காவல்கண்காணிப்பாளர்முத்தமிழ்செல்வன் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர்ரவிச்சந்திரன் (மாவட்ட குற்ற பதிவேடு கூடம்) ஆகியோர் மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். முகாமில் 30 பேர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 14, 2026
அரியலூர்: ரூ.71,900 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 14, 2026
அரியலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News March 14, 2026
அரியர்லூர்: பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த விசிகவினர்

செந்துறையில் வருகிற 15ஆம் தேதி விசிக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனந்தவாடி கிராமத்தில் விசிகவினர் “இல்லம் தோறும் திருமா’’ எனும் தலைப்பின் கீழ் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இந்நிகழ்வில், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொகுதி மாவட்ட செயலாளர் அன்பானந்தம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.


