News February 12, 2026
தேனி: கடனை திருப்பி செலுத்தியும் கொலை மிரட்டல்

போடி அருகே தருமத்துப்பட்டி பகுதியை சேர்ந்த திவ்யபாரதி (25)யின் பெற்றோர், சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த மகாலட்சுமியிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி பின்னர் திருப்பிச் செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன்பிறகும் மேலும் பணம் கேட்டு மகாலட்சுமி, அவரது மகள் வினோ, தர்மராஜ், சுருளியாண்டி ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் போடி தாலுகா போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Similar News
News February 19, 2026
தேனி: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிக்க எளிய வழி!

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <
News February 19, 2026
தேனி: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிக்க எளிய வழி!

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <
News February 19, 2026
தேனியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

தேனி மாவட்ட தொழில்நெறி வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை (பிப்.20) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 10-ம் வகுப்பு, அதற்கும் கீழ் கல்வித் தகுதி உள்ளவா்கள், தொழில் பயிற்சிப் படிப்பு, பட்டயப் படிப்பு, தையல், செவிலியா் பயிற்சிப் படிப்பு ஆகியவற்றில் தங்களது சுய விவரக், கல்விச் சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9894889794 இந்த எண்ணில் அழைக்கலாம்.


