News May 10, 2024
மயிலாடுதுறை 30ஆவது இடம்!

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 84.27% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 78.67 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 89.73 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டம் 30ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
Similar News
News November 28, 2025
மயிலாடுதுறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

மயிலாடுதுறை கடற்கரை பகுதிகளில், இன்று (28.11.2025) 2.7 மீட்டர் முதல், 3.3 மீட்டர் உயரத்தில் அலைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மற்றும் கடலோர குடியிருப்போர் கடல் மற்றும் கரையோர செயல்பாடுகளை தவிர்க்குமாறு, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
மயிலாடுதுறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

மயிலாடுதுறை கடற்கரை பகுதிகளில், இன்று (28.11.2025) 2.7 மீட்டர் முதல், 3.3 மீட்டர் உயரத்தில் அலைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மற்றும் கடலோர குடியிருப்போர் கடல் மற்றும் கரையோர செயல்பாடுகளை தவிர்க்குமாறு, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
மயிலாடுதுறை கலெக்டர் அறிவிப்பு!

வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்த படிவங்களை வருகிற 4.12.2025க்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெற்று, அதனை தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் முடிக்கப்பட வேண்டி உள்ளது. எனவே வாக்காளர்கள் 4.12.2025க்கு முன்னதாகவே தாங்கள் பெற்றுக்கொண்ட படிவங்களை பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


