News February 11, 2026

தஞ்சை நீதிமன்ற ஊழியர் குடும்பத்திற்கு ரூ.1.20 கோடி காப்பீடு

image

தஞ்சை நீதிமன்ற ஊழியர் ஸ்ரீதர் குமார் மறைவையொட்டி, அவர் குடும்பத்திற்கு ஐஓபி வங்கி சார்பில் இன்று ரூ.1.20 கோடி காப்பீடு வழங்கப்பட்டது. மேலும் அரசு ஊழியர் சம்பளக் கணக்குத் திட்டத்தின் கீழ், குடும்பப் பாதுகாப்பை உறுதி செய்ய இந்நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்நிகழ்வாள் வங்கி தனது சமூகப் பொறுப்பை இதன்மூலம் நிறைவேற்றியது குருப்பிடத்தக்கது.

Similar News

News February 19, 2026

தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

உழவர் பாதுகாப்பு திட்டத்தில், நலத்திட்ட உதவிகள் பெற அனைத்து சரக வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் இன்று (பிப்.19) நடைபெறும் முகாம்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் இன்று (பிப்.19) நடைபெறும் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்ட முகாம்களிலும் பொதுமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

News February 19, 2026

தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

உழவர் பாதுகாப்பு திட்டத்தில், நலத்திட்ட உதவிகள் பெற அனைத்து சரக வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் இன்று (பிப்.19) நடைபெறும் முகாம்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் இன்று (பிப்.19) நடைபெறும் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்ட முகாம்களிலும் பொதுமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

News February 19, 2026

தஞ்சாவூர்: போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகவும்.

error: Content is protected !!