News February 11, 2026
மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் சமூகவலைதள பக்கத்தில் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டு வருகிறது. இன்று (பிப்-11) “குற்றத்தைத் தடுக்கும் முதல் படி – CCTV அமைத்தல். சிசிடிவி என்பது கண்காணிப்பு மட்டும் அல்ல குற்றங்களை தடுக்கும் பாதுகாப்பு கவசம்” என பதிவிட்டுள்ளனர்.
Similar News
News February 16, 2026
திருப்பத்தூர்: ஹோட்டல் தொடங்க ரூ.50,000!

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.
News February 16, 2026
திருப்பத்தூர்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் பொது மக்கள் தற்போது, பல்வேறு இடங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகின்றது. இதனால் எப்பொழுதும் விழிப்புணர்வு உடன் இருக்கும் வகையில் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
News February 16, 2026
திருப்பத்தூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

திருப்பத்தூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <


