News February 11, 2026

கிராம உதவியாளர் சங்கத்தினர் 3- வது நாளாக போராட்டம்

image

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிறப்பு கால முறை ஊதியத்தை மாற்றி, கால முறை உதியமாக வழங்க வேண்டும். அடிப்படை ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News February 16, 2026

நாகையில் நாளை கடையடைப்பு போராட்டம்

image

நாகப்பட்டினம் பகுதியை தென்னக ரயில்வே தொடர்ந்து புறக்கணிப்பதை கண்டித்தும், கூடுதல் ரயில்கள் இயக்க வலியுறுத்தியும் இந்திய வர்த்தக தொழிற் குழுமம் சார்பில், நாகையில் நாளை 17-ந் தேதி ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது.
இதையடுத்து நாகப்பட்டினம் முழுவதும் வர்த்தகர்கள் நாளை கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

News February 16, 2026

நாகை: பைக் வாங்க ரூ.50,000 மானியம் அறிவிப்பு

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <>இந்த லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க!

News February 16, 2026

நாகை: உங்களுக்கு ரூ.5,000 வரவில்லையா? APPLY!

image

தமிழக அரசு சார்பில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 + கோடைகால சிறப்பு நிதி ரூ.2000 என மொத்தம் 5,000 ரூபாய் கடந்த சில நாட்களுக்கு முன் பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால்,<> இங்கு க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் கார்டு எண் உள்ளிட்ட தகவல்கள் பதிவேற்றம் செய்தால் போதும், 30 நாட்களில் தீர்வு கிடைக்கும். SHARE NOW!

error: Content is protected !!