News February 11, 2026
விழுப்புரத்தில் போலீஸ் வேலை கனவா..?

விழுப்புரம் தாலுகா காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை வேலைக்கு விண்ணப்பங்கள் பிப்.6ஆம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. பிப்.14ஆம் தேதி நடைபெறும் தேர்வில் 20 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். இதற்கு விண்ணப்பிக்க பிப்.13ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News February 17, 2026
விழுப்புரம்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 696 மனுக்கள்

விழுப்புரம், ஆட்சியா் அலுவலகத்தில், நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 696 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பல்வேறு உதவித் தொகைகள், வீட்டுமனைப் பட்டா, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 696 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
News February 17, 2026
விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறையின் சிறப்பு இரவு ரோந்து மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் சந்தேக நபர்கள் அல்லது அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News February 17, 2026
விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறையின் சிறப்பு இரவு ரோந்து மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் சந்தேக நபர்கள் அல்லது அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


