News February 10, 2026
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 20, 2026
வேலூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News February 20, 2026
வேலூருக்கு விஜய் வருகை; இது தான் RULES!

வேலூரில் 23-ம் தேதி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது. அகரம்செரியில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ள இந்த சந்திப்பில் 4,900 நிர்வாகிகளுக்கு மட்டுமே QR கோடு கொண்ட அனுமதிச்சீட்டு வழங்கப்படும். மேலும் காவல்துறை விதித்த 20 நிபந்தனைகளுடன் மைதானத்தில் 5,000 நாற்காலிகள், மேற்கூரை, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தொண்டர்கள் ஒத்துழைக்க மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
News February 20, 2026
வேலூரில் அரங்கேறிய கொடூரம்!

வேலூரில் தனது பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி (17) வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இதையறிந்த பாட்டி வேலூர் கஸ்பாவை சேர்ந்த உறவினர் மீரா மொய்தீன் (35) வீட்டில் தங்க வைத்தார். கடந்த 15-ம் தேதி குடிபோதையில் வீட்டுக்கு வந்த மொய்தீன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அலறிய சிறுமியை உறவினர்கள் மீட்டனர். இந்த வழக்கில் நேற்று வேலூர் மகளிர் போலீசார் மொய்தீனை கைது செய்தனர்.


