News February 10, 2026
E-Pantry.. ரயில் பயணிகளுக்கு சூப்பர் செய்தி

IRCTC இப்போது ரயில் பயணிகளுக்காக E-Pantry என்ற ஆன்லைன் உணவு முன்பதிவு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை முதலில் 25 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்திலோ அல்லது அதற்கு பின்னரோ ஆன்லைனில் உணவு மற்றும் தண்ணீரை ஆர்டர் செய்யலாம். பயணத்தின்போது அவர்களுக்கு இருக்கைக்கு வந்தே உணவு வழங்கப்படும்.
Similar News
News April 15, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஏப்.14) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News April 15, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஏப்.14) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News April 15, 2026
கோவிட் தடுப்பூசியே இறப்புக்கு காரணம்: ஷேன் வார்னின் மகன்

கோவிட் தடுப்பூசியே தனது தந்தை மரணத்துக்கு காரணம் என்று ஷேன் வார்னின் மகனான ஜாக்சன் வார்ன் குற்றஞ்சாட்டியுள்ளார். பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய அவர், தடுப்பூசியானது தனது தந்தைக்கு ஏற்கெனவே இருந்த உடல்நல பிரச்னைகளை மேலும் தீவிரப்படுத்தியதாகவும் தெரிவித்தார். இதை இறுதிச் சடங்கின்போதே வெளியிடத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் சில காரணங்களினால் தவிர்த்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.


