News February 8, 2026
தேனி: தவெக லெப்ட் பாண்டி மீது வழக்குப்பதிவு

தேனி நகர் பகுதியில் நேற்று நாதக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் பேசிக் கொண்டிருந்த பொழுது அங்கு தமிழக வெற்றி கழகத்தினர் சிலர் இடையூறு செய்யும் விதமாக செயல்பட்டனர். இதனால் தவெக மற்றும் நாதக இடையே அப்பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தேனி நகர் போலீசார் தவெக மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 14, 2026
தேனி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..

தேனி மக்களே..நீங்கள் பயன்படுத்திய மொத்த மின்சாரத்தின் பயன்பாடு, அரசின் மானியம் குறித்து தெரிஞ்சிக்கனுமா? இனி கவலை வேண்டாம். மின் சேவைகளை எளிமைப்படுத்த மின்வாரியம் TNEB என்ற APP-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கு <
News February 14, 2026
தேனி: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை.. APPLY NOW

தேனி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் <
News February 14, 2026
தேனி: 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை

தேனி மாவட்டம், ஆசாரிபட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி 12.ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 11.ம் வகுப்பை விட தற்போது கணித பாடப்பிரிவில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த மாணவி சில தினங்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


