News February 8, 2026
தூத்துக்குடி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தூத்துக்குடி மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE
Similar News
News February 9, 2026
தூத்துக்குடி: மருமகன் தள்ளிவிட்டதில் மாமியார் பலி.!

முள்ளக்காடு அருகே உள்ள அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் பாப்பா (75). இவரது மகள் சுப்பு ராணியை முத்தையாபுரத்தை சேர்ந்த லிங்கதுரை திருமணம் செய்திருந்தார். சுப்புராணி இறந்து விடவே லிங்கதுரை இன்று மாமியார் வீட்டிற்கு வந்து மனைவியின் நகையை கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் லிங்கதுரை மாமியாரை தள்ளிவிட்டதில், அவர் கீழே விழுந்து உயிரிழந்தார். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 9, 2026
தூத்துக்குடி: மருமகன் தள்ளிவிட்டதில் மாமியார் பலி.!

முள்ளக்காடு அருகே உள்ள அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் பாப்பா (75). இவரது மகள் சுப்பு ராணியை முத்தையாபுரத்தை சேர்ந்த லிங்கதுரை திருமணம் செய்திருந்தார். சுப்புராணி இறந்து விடவே லிங்கதுரை இன்று மாமியார் வீட்டிற்கு வந்து மனைவியின் நகையை கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் லிங்கதுரை மாமியாரை தள்ளிவிட்டதில், அவர் கீழே விழுந்து உயிரிழந்தார். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 8, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இன்று (08.02.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் (95141 44100) எண்ணை தொடர்பு கொள்ளவும். இந்த செய்தியை மற்றவர்களுக்கு பகிர் பண்ணுங்கள்.


