News February 8, 2026

தருமபுரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். இதை 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து இலவசமாக பதிவு செய்யலாம். SHARE IT!

Similar News

News February 14, 2026

தருமபுரி மக்களே அச்சப்பட வேண்டாம் – காவல்துறை விளக்கம்!

image

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோயிலில் பிப்-23 இன்று தொடர் திருட்டு – மக்கள் அச்சம் என தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம், என தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News February 14, 2026

தருமபுரி மக்களே அச்சப்பட வேண்டாம் – காவல்துறை விளக்கம்!

image

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோயிலில் பிப்-23 இன்று தொடர் திருட்டு – மக்கள் அச்சம் என தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம், என தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News February 14, 2026

தருமபுரி மக்களே அச்சப்பட வேண்டாம் – காவல்துறை விளக்கம்!

image

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோயிலில் பிப்-23 இன்று தொடர் திருட்டு – மக்கள் அச்சம் என தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம், என தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!