News May 10, 2024

வரலாற்றில் இன்று: மே 10

image

* 1612 – ஷாஜகான் மும்தாஜைத் திருமணம் செய்தார்.
* 1857 – சிப்பாய் கலகம் துவங்கியது.
* 1946 – ஜவகர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
* 1994 – நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்.
* 1908 – அன்னையர் தினம் முதன் முதலில் அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது. * குழந்தைகள் நாள் (மாலத்தீவுகள்)

Similar News

News November 18, 2025

SPORTS ROUNDUP: 2026 WPL ஜனவரி 7-ல் தொடக்கம்

image

*அபுதாபியில் இன்று டி10 லீக் தொடர் தொடங்குகிறது. *மகளிர் பிரீமியர் லீக் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி தொடங்க உள்ளது. *உ.பி. எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 455 ரன்கள் குவிப்பு *வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ODI தொடரில் இருந்து நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் காயம் காரணமாக விலகியுள்ளார்.

News November 18, 2025

SPORTS ROUNDUP: 2026 WPL ஜனவரி 7-ல் தொடக்கம்

image

*அபுதாபியில் இன்று டி10 லீக் தொடர் தொடங்குகிறது. *மகளிர் பிரீமியர் லீக் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி தொடங்க உள்ளது. *உ.பி. எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 455 ரன்கள் குவிப்பு *வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ODI தொடரில் இருந்து நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் காயம் காரணமாக விலகியுள்ளார்.

News November 18, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 523
▶குறள்:
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
▶பொருள்: உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.

error: Content is protected !!