News May 10, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: பிறனில் விழையாமை ▶குறள் எண்: 144 ▶குறள்: எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். ▶பொருள்: பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.
Similar News
News November 18, 2025
SPORTS ROUNDUP: 2026 WPL ஜனவரி 7-ல் தொடக்கம்

*அபுதாபியில் இன்று டி10 லீக் தொடர் தொடங்குகிறது. *மகளிர் பிரீமியர் லீக் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி தொடங்க உள்ளது. *உ.பி. எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 455 ரன்கள் குவிப்பு *வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ODI தொடரில் இருந்து நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் காயம் காரணமாக விலகியுள்ளார்.
News November 18, 2025
SPORTS ROUNDUP: 2026 WPL ஜனவரி 7-ல் தொடக்கம்

*அபுதாபியில் இன்று டி10 லீக் தொடர் தொடங்குகிறது. *மகளிர் பிரீமியர் லீக் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி தொடங்க உள்ளது. *உ.பி. எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 455 ரன்கள் குவிப்பு *வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ODI தொடரில் இருந்து நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் காயம் காரணமாக விலகியுள்ளார்.
News November 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 523
▶குறள்:
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
▶பொருள்: உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.


