News February 8, 2026

நெல்லையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

image

நெல்லை கொக்கிரகுளம் தொல்காப்பியர் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் சுரேந்திரன்(20). தொழிலாளியான இவரை நேற்று இரவு ஒரு கும்பல் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று கல்லால் தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் முகத்தில் படுகாயமடைந்த சுரேந்திரன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News

News February 18, 2026

முதியவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

image

சிவந்திப்பட்டி அருகே இட்டேரி பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் மாரியப்பன் (52) சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் பரிந்துரைத்தனர். கலெக்டர் சுகுமார் உத்தரவில் இன்று மாரியப்பன் தடுப்பு காவல் சட்டத்தில் பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.

News February 18, 2026

முதியவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

image

சிவந்திப்பட்டி அருகே இட்டேரி பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் மாரியப்பன் (52) சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் பரிந்துரைத்தனர். கலெக்டர் சுகுமார் உத்தரவில் இன்று மாரியப்பன் தடுப்பு காவல் சட்டத்தில் பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.

News February 18, 2026

முதியவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

image

சிவந்திப்பட்டி அருகே இட்டேரி பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் மாரியப்பன் (52) சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் பரிந்துரைத்தனர். கலெக்டர் சுகுமார் உத்தரவில் இன்று மாரியப்பன் தடுப்பு காவல் சட்டத்தில் பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!