News May 10, 2024
IPL: பெங்களூரு அபார வெற்றி

தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த RCB 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. பின்னர் 242 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய PBKS 18 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் RCB ப்ளே ஆப் வாய்ப்பைத் தக்க வைத்துள்ளது.
Similar News
News November 18, 2025
SPORTS ROUNDUP: 2026 WPL ஜனவரி 7-ல் தொடக்கம்

*அபுதாபியில் இன்று டி10 லீக் தொடர் தொடங்குகிறது. *மகளிர் பிரீமியர் லீக் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி தொடங்க உள்ளது. *உ.பி. எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 455 ரன்கள் குவிப்பு *வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ODI தொடரில் இருந்து நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் காயம் காரணமாக விலகியுள்ளார்.
News November 18, 2025
SPORTS ROUNDUP: 2026 WPL ஜனவரி 7-ல் தொடக்கம்

*அபுதாபியில் இன்று டி10 லீக் தொடர் தொடங்குகிறது. *மகளிர் பிரீமியர் லீக் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி தொடங்க உள்ளது. *உ.பி. எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 455 ரன்கள் குவிப்பு *வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ODI தொடரில் இருந்து நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் காயம் காரணமாக விலகியுள்ளார்.
News November 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 523
▶குறள்:
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
▶பொருள்: உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.


