News February 8, 2026
தஞ்சை: வெறி நாய் கடித்து 5 பேர் படுகாயம்

பேராவூரணி அருகே உள்ள சோழனார்வயல் கிராமத்தில் வெறிநாய் கடித்து 5 பேர் படுகாயம் அடைந்தனர். சோழனார்வயல் பகுதியை வினோதா (31). திவ்யா நீலகண்டன்(30), கழனிவாசல் அன்வருதியின்(50), வினோத்(28), ரெட்டவயல் சுப்ரமணியன் (50) ஆகிய 5 பேர் வெறிநாய் கடித்து பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், தெரு நாய்களை பிடிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News February 10, 2026
தஞ்சை: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம்.<
News February 10, 2026
தஞ்சை: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம்.<
News February 10, 2026
தஞ்சை: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!


