News February 8, 2026
தென்காசி: Ex.கவுன்சிலர் மகன் கொலை வழக்கில் 5 பேர் கைது

சங்கரன்கோவில், Ex.கவுன்சிலர் மகன் ஜோதிமுருகனை பிப்.4ம் தேதி மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது . விசாரணையில் 2023ம் ஆண்டு இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமலைக்குமார் என்பவருக்கும் ஏற்பட்ட முன் விரோதத்தால் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் முருகேசன், சத்தியமூர்த்தி, சோலைவேல் உள்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான திருமலைக்குமாரை தேடி வருகின்றனர்.
Similar News
News February 12, 2026
தென்காசி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!

தென்காசி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தென்காசி சார் ஆட்சியர் தலைமையில் வருகிற 13.02.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் தென்காசி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் (முதல் மாடியில்) நடத்தப்படவுள்ளது. எனவே மேற்படி கூட்டத்தில் தென்காசி கோட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், வீரகேரளம்புதூர்பகுதி விவசாயிகள் பங்கேற்க அழைப்பு.
News February 12, 2026
தென்காசி மாவட்டம் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரங்கள்

தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (11.02.26) இரவு காவல்துறை உதவி தேவைப்படும் பொதுமக்கள் அந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் அல்லது காவல்துறை உதவி எண் -100 ஐ அழைக்கலாம் என காவல்துறை அதிகாரி எஸ்.பி தெரிவித்துள்ளார்.
News February 12, 2026
தென்காசி மாவட்டம் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரங்கள்

தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (11.02.26) இரவு காவல்துறை உதவி தேவைப்படும் பொதுமக்கள் அந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் அல்லது காவல்துறை உதவி எண் -100 ஐ அழைக்கலாம் என காவல்துறை அதிகாரி எஸ்.பி தெரிவித்துள்ளார்.


