News February 8, 2026

சைபர் கிரைம் மோசடி: திண்டுக்கல் போலீசார் எச்சரிக்கை!

image

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி பொதுமக்கள் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய மோசடிகளில் பணத்தை இழந்தால், உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்புகொள்ளவும். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதள வாயிலாகவும் புகார்களை பதிவு செய்யலாம்.

Similar News

News February 9, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.8) இரவு முதல் இன்று (பிப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 9, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.8) இரவு முதல் இன்று (பிப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 9, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.8) இரவு முதல் இன்று (பிப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!