News February 8, 2026
சைபர் கிரைம் மோசடி: திண்டுக்கல் போலீசார் எச்சரிக்கை!

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி பொதுமக்கள் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய மோசடிகளில் பணத்தை இழந்தால், உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்புகொள்ளவும். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதள வாயிலாகவும் புகார்களை பதிவு செய்யலாம்.
Similar News
News February 9, 2026
திண்டுக்கல்லில் தட்டிதூக்கிய EX அமைச்சர்!

திண்டுக்கல்: குருநாதநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட கோவில்பட்டி பகுதியில், அதிமுக முன்னாள் அமைச்சர் இரா.விசுவநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுகவில் இணைந்தனர். மாற்றுக்கட்சியிலிருந்து இணைந்தவர்களை அவர் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News February 9, 2026
திண்டுக்கல்லில் EB பில் எகுறுதா..?

திண்டுக்கல் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<
News February 9, 2026
திண்டுக்கல்: ரூ.1,000 வரலையா? CLICK பண்ணுங்க

திண்டுக்கல் மக்களே, ரூ.1,000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <


