News February 8, 2026
செங்கல்பட்டு இன்று இரவு வெளியே செல்வோர் கவனத்திற்கு

செங்கல்பட்டு இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 13, 2026
மறைமலை நகர்: 7வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்

மறைமலை நகர் பகுதியை சேர்ந்தவர் 7 வயது சிறுமி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்துள்ளார். அப்போது, சிறுமியின் தந்தையுடன் வேலை பார்த்து வந்த அன்பரசு (32) என்பவர், அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்த சிறுமியின் தாய், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அன்பரசை பிடித்து, மறை மலை நகர் காவல் நிலை யத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News February 13, 2026
செங்கல்பட்டு: உங்களுக்கு இன்று ரூ.5,000 வரலையா..? CLICK

செங்கல்பட்டு மக்களே அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று(பிப்.13) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை (அ) மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் இங்கே <
News February 13, 2026
செங்கல்பட்டு: 7 வயது சிறுமிக்கு கொடுமை; பாய்ந்தது POCSO!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே வசித்து வந்தவர் அன்பரசு (32), பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர் 7 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை அலுத்துக்கொண்ட பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வண்டலூர் அனைத்து மகளிர் போலீசார் அன்பரசுவை போக்சோவில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


