News February 7, 2026

தருமபுரி: மதுபானம் விற்ற 23 பேர் கைது!

image

தருமபுரி, அரூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில் ஜனவரி மாதம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் கள்ளச்சாராயம் காய்ச்சியது, மது பாட்டில்களை பதுக்கி விற்றது மற்றும் ஹோட்டல்களில் மது அருந்த அனுமதித்ததாக 2பெண்கள் உட்பட 23பேர் கைது செய்யப்பட்டனர். பின், கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News

News February 20, 2026

தருமபுரி: டூவீலரில் தவறி விழுந்தவர் பலி

image

காரிமங்கலம் அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த பிரபு (41) நேற்று (பிப். 19) டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். பெரியாம்பட்டி தனியார் கல்லூரி அருகே வேகத்தடை மீது செல்கையில் தவறி கீழே விழுந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 20, 2026

தருமபுரி: டூவீலரில் தவறி விழுந்தவர் பலி

image

காரிமங்கலம் அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த பிரபு (41) நேற்று (பிப். 19) டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். பெரியாம்பட்டி தனியார் கல்லூரி அருகே வேகத்தடை மீது செல்கையில் தவறி கீழே விழுந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 20, 2026

தருமபுரி: டூவீலரில் தவறி விழுந்தவர் பலி

image

காரிமங்கலம் அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த பிரபு (41) நேற்று (பிப். 19) டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். பெரியாம்பட்டி தனியார் கல்லூரி அருகே வேகத்தடை மீது செல்கையில் தவறி கீழே விழுந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!