News May 9, 2024

சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தகவல்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மார்ச். 16ஆம் தேதி முதல் ஏப்.19ஆம் தேதி வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.65,91,730 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தொகையில் இருந்து , உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதன் அடிப்படையில் ரூ.54,02,160 தொகை விடுவிக்கப்பட்டு, உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது என  சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News April 15, 2026

சிவகங்கை: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்..

image

சிவகங்கை மாவட்டம் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .

News April 14, 2026

சிவகங்கை: கூட்டு பட்டா TO தனி பட்டா.. இங்க CLICK பண்ணுங்க!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்க. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..!

News April 14, 2026

சிவகங்கை: கூட்டு பட்டா TO தனி பட்டா.. இங்க CLICK பண்ணுங்க!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்க. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..!

error: Content is protected !!