News February 7, 2026

நெல்லை: பச்சிளங்குழந்தையை புதைத்த தந்தை கைது!

image

மேலப்பாளையத்தை சேர்ந்த நசீம் உசைன் என்பவர் தனது மனைவி அஸ்மாவுக்கு நேற்றிரவு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்துள்ளார். ஆண் குழந்தை பிறந்த நிலையில் துடிதுடித்து இறந்துள்ளது. அதிர்ச்சியடைந்த நசீம் உசைன் இரவோடு இரவாக குழந்தையின் உடலை அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த மேலப்பாளையம் போலீசார் இன்று நசீமை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News February 15, 2026

நெல்லை மக்களே., இனி வரிசையில் நிற்க தேவையில்லை!

image

நெல்லை மக்களே, மின் கட்டணங்களை வரிசையில நின்னு கட்டறீங்களா? இனி அது தேவை இல்லை.. வாட்ஸ் ஆப்-ல மின் கட்டணம் செலுத்த வழி இருக்கு..
1.வாட்ஸ்அப்பில் 9498794987 (TANGEDCO) எண்ணுக்கு Hi-ஐ அனுப்புங்க
2. “Bill Payment” தேர்வு செய்து உங்கள் Consumer Number பதிவு பண்ணுங்க.
3. பில் தொகை சரிபார்த்து, UPI வழியாக பணம் செலுத்துங்க.
4. ரசீது வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.
இத அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News February 15, 2026

நெல்லை: ரூ.29,380 சம்பளத்தில் போஸ்ட் ஆபிஸில் வேலை! NO EXAM

image

நெல்லை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10-வது முடித்தவர்கள் நாளை பிப்.16க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

News February 15, 2026

மாநில அளவில் சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவி

image

மாநில அளவில் நடைபெற்ற வானவில் மன்றம் போட்டியில் கங்கைகொண்டான் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவி மதுமிதா சாதனை படைத்து இன்று தனது சொந்த ஊரான கங்கைகொண்டானுக்கு இல்லம் திரும்பினார். இவ்வாறு சாதனை படைத்து வந்த மாணவி மதுமிதாவை திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு தலைமையில் ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

error: Content is protected !!