News February 7, 2026
கள்ளக்குறிச்சி: போஸ்ட் ஆபீஸில் 2019 காலியிடங்கள்! APPLY NOW

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
Similar News
News February 11, 2026
கள்ளக்குறிச்சி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News February 11, 2026
கள்ளக்குறிச்சியில் அதிரடி கைது!

கச்சிராயப்பாளையத்தில் ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சகாதேவன்(42) என்பவரின் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்த படி விற்பனையாவது தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்த பது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
News February 11, 2026
கள்ளக்குறிச்சியில் அதிரடி கைது!

கச்சிராயப்பாளையத்தில் ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சகாதேவன்(42) என்பவரின் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்த படி விற்பனையாவது தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்த பது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


