News February 7, 2026

புதுகை: குரூப் 2 & 2ஏ தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

image

புதுகையில் TNPSC குரூப் 2 & 2ஏ தேர்வுகள் நாளை (8.2.2026), புதுகை எஸ்எம்எஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற உள்ளது. தேர்வு எழுதுவோர் காலை 8:30 மணி முதல் 9 மணிக்குள் மற்றும் மதியம் 1 முதல் 2 மணிக்குள் தேர்வு கூடத்திற்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுத வருபவர்கள் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை எடுத்துவர கூடாது. அடையாள அட்டை கட்டாயம் எடுத்து வரவேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 14, 2026

புதுகை: SBI வங்கியில் வேலை-APPLY NOW!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 14, 2026

புதுகை: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) என இந்த வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News February 14, 2026

புதுகை: போதை மாத்திரை பயன்படுத்திய 3 பேர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்திய அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ராஜ்மோகன், சீனிவாசன், ராஜேஸ்வரன் ஆகிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், ரொக்கம் பணம், அவர்கள் பயன்படுத்திய மாத்திரை மற்றும் ஊசியை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!