News February 7, 2026
வேலூர் அருகே பெண் பரிதாப பலி…

வேலூர் பலவன்சாத்து குப்பம் பகுதியை சேர்ந்தவர் கவுரி ( 48), கடந்த 5 ஆண்டுகளாக மனநல சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று அதிகாலை, கழிவறை சுத்தம் செய்யும் திராவகத்தை கவுரி குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கவுரியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 9, 2026
வேலூர்: பீர் பாட்டிலால் குத்தி கொலை; திடுக்கிடும் பின்னணி!

பள்ளிக்குப்பத்தை சேர்ந்த திவாகர் (25). கடந்த 31-ந் தேதி ஏரிக்கரை அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது பற்றி காட்பாடி போலீசார் நடத்திய விசாரணையில், திவாகர் ஏற்கனவே வெங்கடேசன் (2022) என்பவரது கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளது தெறித்தது. இந்த வழக்கில் ராகுல் (24) ஹரிஷ்குமார் (24), விஜய் ஆகியோரை விசாரித்ததில் முன் விரோதம் காரணமாக திவாகரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.
News February 9, 2026
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.8) இரவு முதல் இன்று (பிப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News February 9, 2026
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

வேலூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.8) இரவு முதல் இன்று (பிப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


