News February 7, 2026
திருக்கோவிலூர் நபரால் பதறிய கள்ளக்குறிச்சி!

திருக்கோவிலூரைச் சேர்ந்த குப்பன் என்பவர் பிப்ரவரி 6-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிமேகலை அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் குப்பன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News February 15, 2026
கள்ளக்குறிச்சியில் துணிகர கொள்ளை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் குளத்து மேட்டு தெருவில் இலான் கஃபார் கான் என்பவரின் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த கல்சர் 5 பவுன் பிரேஸ்லைட் 2 பவுன் நெக்லஸ் 3 பவுன் என 10 பவுன் நகை காணவில்லை. என சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் ஏற்ற சங்கராபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 15, 2026
கள்ளக்குறிச்சியில் இளைஞர் துடி துடித்து பலி!

சின்னசேலம் அருகே வான கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நடேசன் (37). இவர் திருமணமானவர். இரண்டு பிள்ளைகள் உண்டு. இந்நிலையில் இன்று மதியம் தன் நண்பர் குமாரை பார்க்க நடேசன் சென்றுள்ளார். அப்போது கிணற்றில் பைப்லைன் வேலை செய்து கொண்டிருந்த குமாரிடம் பேசிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 15, 2026
கள்ளக்குறிச்சியில் இளைஞர் துடி துடித்து பலி!

சின்னசேலம் அருகே வான கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நடேசன் (37). இவர் திருமணமானவர். இரண்டு பிள்ளைகள் உண்டு. இந்நிலையில் இன்று மதியம் தன் நண்பர் குமாரை பார்க்க நடேசன் சென்றுள்ளார். அப்போது கிணற்றில் பைப்லைன் வேலை செய்து கொண்டிருந்த குமாரிடம் பேசிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


