News February 7, 2026
தேனி: அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய பெண்

ஆந்திராவிலிருந்து தேனி வழியாக பஸ்சில் கஞ்சா கடத்தி செல்வதாக தேனி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு நேற்று (பிப்.6) ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பெரியகுளம் அருகே கோவை – குமுளி அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை நடத்தினார். சோதனையில் உமாதேவி (50) என்பவர் 24.590 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் உமாதேவியை கைது செய்தனர்.
Similar News
News February 17, 2026
மனைவியின் உடல் நலத்தை நினைத்து கணவர் தற்கொலை

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (55). இவரது மனைவிக்கு பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்த முருகேசன் இரண்டு தினங்களுக்கு முன்பு விஷம் அருந்தி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் (பிப்.15) அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News February 17, 2026
மனைவியின் உடல் நலத்தை நினைத்து கணவர் தற்கொலை

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (55). இவரது மனைவிக்கு பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்த முருகேசன் இரண்டு தினங்களுக்கு முன்பு விஷம் அருந்தி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் (பிப்.15) அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News February 17, 2026
மனைவியின் உடல் நலத்தை நினைத்து கணவர் தற்கொலை

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (55). இவரது மனைவிக்கு பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்த முருகேசன் இரண்டு தினங்களுக்கு முன்பு விஷம் அருந்தி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் (பிப்.15) அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


