News May 9, 2024

ரூ.20,698 கோடி நிகர லாபம் ஈட்டிய எஸ்பிஐ

image

2023-24 Q4 காலாண்டில் எஸ்பிஐ வங்கி ரூ.20,698 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. 2022-23 நிதியாண்டில் இதே காலகட்டத்தில், ரூ.16,695 கோடியாக இருந்த நிகர லாபம் தற்போது 24 % உயர்ந்துள்ளது. அதேபோல் மொத்த வாராக்கடன் அளவு 2.78 சதவீதத்திலிருந்து 2.24 சதவீதமாக குறைந்துள்ளது. இதையடுத்து முதலீட்டாளர்களுக்கு ஈக்விட்டி பங்குக்கு 13.70 ரூபாயை டிவிடெண்ட் வழங்குவதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News November 18, 2025

டெல்லி குண்டுவெடிப்பு: 2,000 பேரிடம் விசாரணை

image

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், ஃபரிதாபாத்தில் 2,000-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது. குறிப்பாக, அப்பகுதியில் தங்கியிருக்கும் காஷ்மீர் மாணவர்களை விசாரித்த போலீஸ், பயங்கரவாத தாக்குதலுக்கான காரணிகளை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறது. முன்னதாக, அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்திலும் ஃபரீதாபாத் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்தனர்.

News November 18, 2025

டெல்லி குண்டுவெடிப்பு: 2,000 பேரிடம் விசாரணை

image

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், ஃபரிதாபாத்தில் 2,000-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது. குறிப்பாக, அப்பகுதியில் தங்கியிருக்கும் காஷ்மீர் மாணவர்களை விசாரித்த போலீஸ், பயங்கரவாத தாக்குதலுக்கான காரணிகளை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறது. முன்னதாக, அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்திலும் ஃபரீதாபாத் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்தனர்.

News November 18, 2025

சவுதி விபத்து பெரும் வேதனை அளிக்கிறது: PM மோடி

image

சவுதியில் இந்தியாவை சேர்ந்த யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி<<18308684>> 42 பேர் உயிரிழந்ததற்கு<<>> PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மெதினாவில் நடைபெற்ற விபத்து பெரும் வேதனை அளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். நமது அதிகாரிகள் சவுதி தூதரகத்தினருடன் பேசி தேவைப்பட்ட உதவிகளை செய்ய கேட்டுக்கொண்டுள்ளதாகவும் PM மோடி குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!