News May 9, 2024
கருகியது 1,000 ஏக்கர் வெற்றிலை பயிர்

போதிய நீரின்றி கரூர் மாவட்டத்தில் 1,000 ஏக்கர் வெற்றிலை கொடி கருகி வருகின்றன. தமிழகத்தில் வெற்றிலை அதிக சாகுபடி செய்யும் மாவட்டங்களில் கரூர் ஒன்று. அங்கு விளைவிக்கப்படும் வெற்றிலை, பல இடங்களுக்கு ஏற்றுமதியாகிறது. அண்மைக் காலமாக தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பாசனத்துக்கு போதிய நீரை செலுத்த முடியவில்லை. இதனால் 1,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட வெற்றிலை பயிர்கள் கருகியுள்ளன.
Similar News
News November 18, 2025
டெல்லி குண்டுவெடிப்பு: 2,000 பேரிடம் விசாரணை

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், ஃபரிதாபாத்தில் 2,000-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது. குறிப்பாக, அப்பகுதியில் தங்கியிருக்கும் காஷ்மீர் மாணவர்களை விசாரித்த போலீஸ், பயங்கரவாத தாக்குதலுக்கான காரணிகளை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறது. முன்னதாக, அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்திலும் ஃபரீதாபாத் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்தனர்.
News November 18, 2025
டெல்லி குண்டுவெடிப்பு: 2,000 பேரிடம் விசாரணை

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், ஃபரிதாபாத்தில் 2,000-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது. குறிப்பாக, அப்பகுதியில் தங்கியிருக்கும் காஷ்மீர் மாணவர்களை விசாரித்த போலீஸ், பயங்கரவாத தாக்குதலுக்கான காரணிகளை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறது. முன்னதாக, அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்திலும் ஃபரீதாபாத் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்தனர்.
News November 18, 2025
சவுதி விபத்து பெரும் வேதனை அளிக்கிறது: PM மோடி

சவுதியில் இந்தியாவை சேர்ந்த யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி<<18308684>> 42 பேர் உயிரிழந்ததற்கு<<>> PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மெதினாவில் நடைபெற்ற விபத்து பெரும் வேதனை அளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். நமது அதிகாரிகள் சவுதி தூதரகத்தினருடன் பேசி தேவைப்பட்ட உதவிகளை செய்ய கேட்டுக்கொண்டுள்ளதாகவும் PM மோடி குறிப்பிட்டுள்ளார்.


