News February 6, 2026
வேலூர்: மனைவியின் சேலையில் தூக்கிட்ட கணவன்!

தொரப்பாடி, சுப்பிரமணி தெருவை சோ்ந்தவா் ராஜா (61). இவா் மாடு வியாபாரம் செய்து வந்தாா். இவரது மனைவி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மகன் பெங்களூருவில் வேலை செய்து வருகிறாா். மனைவியில் பிரிவு மற்றும் தனிமை காரணமாக மன அழுத்தத்தில் இருந்த ராஜா நேற்று (பிப்.5) மாட்டு கொட்டகையில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 17, 2026
வேலூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News February 17, 2026
“தலைமைத்தால் முடிவு செய்யும்”: பாஜக செய்தி தொடர்பாளர் பேச்சு

தமிழகத்தில் இரட்டை என்ஜின் அரசு அமைந்தால் முழுமையான வளா்ச்சி கிட்டும் என பாஜக தேசிய ஊடகப்பிரிவு செய்தித் தொடா்பாளா் குரு பிரசாத் சௌஹான் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, நேற்று (பிப்.6) வேலூரில் செய்தியாளா்களிடம் பேசிய அவர் அதிமுக கூட்டணி ஆட்சியில் பங்கு கேட்பது என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்றாா்.
News February 17, 2026
வேலூர்: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

வேலூர் மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <


