News February 5, 2026
திருச்சி: 53,873 பேருக்கு மகளிர் உதவித்தொகை வழங்கல்

திருச்சி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், கடந்த ஜூலை.15 ஆம் தேதி முதல் நவ.4 ஆம் தேதி வரை சாதி சான்றிதழ், வருமான, சான்றிதழ், பட்டா மாறுதல், கலைஞர் மகளிர் உரிமை தொகை என 80,093 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பித்த 53,873 மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 13, 2026
திருச்சி: பறவை காய்ச்சல் நோயாளிகளுக்கு தனி வார்டு

தமிழகத்தில் பறவை காய்ச்சல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருச்சி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. இருந்த போதிலும், திருச்சி அரசு மருத்துவமனையில் பறவை காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
News February 13, 2026
திருச்சி: பறவை காய்ச்சல் நோயாளிகளுக்கு தனி வார்டு

தமிழகத்தில் பறவை காய்ச்சல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருச்சி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. இருந்த போதிலும், திருச்சி அரசு மருத்துவமனையில் பறவை காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
News February 13, 2026
திருச்சி: பறவை காய்ச்சல் நோயாளிகளுக்கு தனி வார்டு

தமிழகத்தில் பறவை காய்ச்சல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருச்சி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. இருந்த போதிலும், திருச்சி அரசு மருத்துவமனையில் பறவை காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


