News May 9, 2024
பரஸ்பர நிதி மீதான குடும்ப முதலீடு அதிகரிப்பு

2020-21ஆம் ஆண்டில் ₹64,084 கோடியாக இருந்த பரஸ்பர நிதி மீதான குடும்ப முதலீடு, 2022-23இல் 3 மடங்கு அதிகரித்து ₹1.79 லட்சம் கோடியாகவும், ₹1.07 லட்சம் கோடியாக இருந்த பங்குகள், கடன் பத்திரங்கள் மீதான குடும்ப முதலீடு, 2022-23இல் 2 மடங்கு உயர்ந்து ₹2.06 லட்சம் கோடியாகவும் அதிகரித்தது. அதேநேரம், குடும்பங்களுக்கு அளிக்கப்படும் வங்கிக் கடன் ₹6.05 லட்சம் கோடியில் இருந்து ₹11.88 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
Similar News
News November 17, 2025
ஞாபகம் வருதா.. தீப்பெட்டி ரயில்!

சிறுவயதில் விளையாடுவதற்கு பொம்மை வாங்க அப்பாவிடம் காசு இருக்காது. அதனால், நாமே சில பொம்மைகளை உருவாக்குவோம். அதில் ஒன்று தீப்பெட்டி ரயில். தீர்ந்து போன தீப்பெட்டிகளை பாடுபட்டு சேகரித்து, எல்லா பெட்டிகளையும் ஒன்றாக இணைத்து இந்த ரயிலை செய்வோம். ’கூ’ என்று சத்தம் போட்டுக்கொண்டே திண்ணையில் ரயில் ஓட்டியது மகிழ்ச்சியான அந்த காலம். உங்களுக்கு அந்த அனுபவம் இருக்கா?
News November 17, 2025
ஞாபகம் வருதா.. தீப்பெட்டி ரயில்!

சிறுவயதில் விளையாடுவதற்கு பொம்மை வாங்க அப்பாவிடம் காசு இருக்காது. அதனால், நாமே சில பொம்மைகளை உருவாக்குவோம். அதில் ஒன்று தீப்பெட்டி ரயில். தீர்ந்து போன தீப்பெட்டிகளை பாடுபட்டு சேகரித்து, எல்லா பெட்டிகளையும் ஒன்றாக இணைத்து இந்த ரயிலை செய்வோம். ’கூ’ என்று சத்தம் போட்டுக்கொண்டே திண்ணையில் ரயில் ஓட்டியது மகிழ்ச்சியான அந்த காலம். உங்களுக்கு அந்த அனுபவம் இருக்கா?
News November 17, 2025
விஜய்யுடன் கூட்டணியா? செங்கோட்டையன் பதில்

இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் குறித்து செங்கோட்டையனின் ரியாக்ஷன் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். தனது பதிலால் கட்சிக்குள் புதிய சர்ச்சை எழுவதை தவிர்க்கவே அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதேநேரம், அதிமுக ஒருங்கிணைப்பு வெகு விரைவிலேயே நடக்கும் என்றார்.


