News February 5, 2026

வெளிநாட்டவர் குறித்த தகவல் தெரிவிக்க வேண்டும்- எஸ் பி

image

கடலூர் மாவட்டத்தில்
ஹோட்டல், வீடு, மற்றும் விடுதிகளில் தங்கி உள்ள வெளி நாட்டவர்கள், வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டு அடைக்கலம் கொடுத்தோர் குறித்த தகவலை தெறிக்க தெரிவிக்க வேண்டும்.
எஸ்பி அலுவலகத்தில் உள்ள அயல் நாட்டினர் பிரிவில் தகவல் தெரிவிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீறுவோர் மீது வெளிநாட்டவர் சட்டம் 1946 பிரிவு 14 (சி) படி நடவடிக்கை எடுக்கப்படும் .

Similar News

News February 9, 2026

கடலூர்: தடுப்பு கட்டையில் மோதி இளைஞர் பலி

image

காட்டுமன்னார்கோவில் அடுத்த கீழகடம்பூரை சேர்ந்தவர் விஸ்வராஜ் (23). இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் ரஞ்சித்துடன் (23) பைக்கில் நெடுஞ்சேரி நோக்கி சென்றபோது, சாலையோரம் உள்ள தடுப்பு கட்டையில் மோதியது. இதில் படுகாயமடைந்த விஸ்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரஞ்சித் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News February 9, 2026

ரோந்து செல்லும் அதிகாரிகள் தொலைபேசி எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.08) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.09) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

News February 9, 2026

ரோந்து செல்லும் அதிகாரிகள் தொலைபேசி எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.08) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.09) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!