News February 5, 2026

அரியலூர்: முகாமில் பெறப்பட்ட 24 மனுக்கள்

image

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் தலைமையில் வாராந்திர சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் இரவிச்சந்திரன் அவர்கள் (மாவட்ட குற்ற பதிவேடு கூடம்) பொதுமக்களின் மனுக்களை விசாரணை செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள்.

Similar News

News February 13, 2026

அரியலூர்: தொலைந்த CERTIFICATE-ஐ மீட்க எளிய வழி!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு <>இ-பெட்டகம் என்ற செயலியை<<>> டவுன்லோடு செய்து, உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து, உள்ளே சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th , 12th, பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE NOW!

News February 13, 2026

அரியலூர்: ரூ.5 லட்சம் காப்பீடு! APPLY NOW

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. <>PM-JAY செயலியில்<<>> தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். திட்டம் குறித்து தெரியாதவர்களுக்கு Share செய்து தெரியப்படுத்துங்கள்.

News February 13, 2026

அரியலூர்: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது!

image

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் செந்துறையைச் சேர்ந்த ஆனைமுத்து என்பவர் காரில் பயங்கரமான ஆயுதங்களுடன் சென்றதை கண்டறிந்தனர். இதனை அடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!