News February 5, 2026
செங்கல்பட்டில் விவசாயி தற்கொலை!

செய்யூர் தாலுகா நடுத்திட்டு முகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமாரன்(45). விவசாயியான இவர், தனது மனைவி பிரவீனா உடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து, மாதவரம் 200 அடி சாலைக்குச் சென்று அங்குள்ள தண்ணீர் குழாயில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று(பிப்.4) அழுகிய நிலையில் சடலத்தை மீட்ட போலீசார், இதுகுறித்து விசாரிக்கின்றனர்.
Similar News
News February 9, 2026
செங்கல்பட்டு: தறிகெட்டு ஓடிய பைக்; துடிதுடித்து பலி!

சோழிங்கநல்லூர் வில்லேஜ் சாலையை சேர்ந்தவர் டில்லி பாபு (24). இவர் நேற்று காலை பைக்கில் கோவளத்தில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி தாறு மாறாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது முட்டுக்காடு பகுதியை கடந்து சென்ற போது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த டில்லி பாபு துடிதுடித்து உயிரிழந்தார். பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 9, 2026
செங்கல்பட்டு இன்று இரவு வெளியே செல்வோர் கவனத்திற்கு

செங்கல்பட்டு இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 9, 2026
செங்கல்பட்டு இன்று இரவு வெளியே செல்வோர் கவனத்திற்கு

செங்கல்பட்டு இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


