News February 5, 2026
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் (04.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 20, 2026
ஈரோடு: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

ஈரோடு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 20, 2026
ஈரோடு அருகே 6 பேரை கடித்துக் குதறிய நாய்!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தொட்டகாஜனூர் கிராமத்தில் தெருநாய் கடித்ததில் பள்ளி மாணவர்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். தற்போது படுகாயமடைந்த 6 பேரும் தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கிராம மக்கள் கோரிக்கை!
News February 20, 2026
ஈரோடு அருகே 6 பேரை கடித்துக் குதறிய நாய்!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தொட்டகாஜனூர் கிராமத்தில் தெருநாய் கடித்ததில் பள்ளி மாணவர்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். தற்போது படுகாயமடைந்த 6 பேரும் தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கிராம மக்கள் கோரிக்கை!


