News February 5, 2026

செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டில் நேற்று ( பிப்.4) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் இதில் வழங்கப்பட்டுள்ளது .

Similar News

News February 12, 2026

செங்கல்பட்டு: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

image

செங்கல்பட்டு மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<> pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். இதை ஷேர் பண்ணுங்க!

News February 12, 2026

செங்கல்பட்டு: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

image

செங்கல்பட்டு மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<> pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். இதை ஷேர் பண்ணுங்க!

News February 12, 2026

செங்கல்பட்டு: உயிரோடு மண்ணில் புதைந்த நபர்

image

செய்யூர், பனையடிபாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (40) பிளம்பர். அதில், முகையூர் டோல்கேட் பகுதி அருகே, ‘பொக் லைன் இயந்திரம் மூலமாக தோண்டப்பட்ட பள்ளத்தில் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இவர், நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில், குழாய் பொருத்துவதற்காக, பள்ளத்தில் இறங்கியுள்ளார். அப்போது, மேலே இருந்த மண் சரிந்து, ஜெக தீசன் மீது விழுந்ததில் உயிரோடு புதைந்து பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!