News February 4, 2026
புதுவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
Similar News
News February 17, 2026
புதுவை ஜிப்மரில் வேலைவாய்ப்பு

ஜிப்மரில் 26 இளநிலை மருத்துவ பணியிடங்கள் 12 மாதங்கள் பணி என்ற அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக புதுவை ஜிப்மர் இயக்குனர் வீர்சிங்நேகி தெரிவித்துள்ளார். இதற்கு எம்பிபிஎஸ் படிப்பில் தேர்ச்சி, ஒரு ஆண்டு இன்டர்ன்ஷிப் செய்திருக்க வேண்டும். இதற்கு வருகிற 27-ந் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 28ந்தேதி எழுத்து தேர்வு காலை 9-10 மணி வரை நடைபெற்று அன்றே நேர்காணல் நடைபெறும்.
News February 17, 2026
புதுவை ஜிப்மரில் வேலைவாய்ப்பு

ஜிப்மரில் 26 இளநிலை மருத்துவ பணியிடங்கள் 12 மாதங்கள் பணி என்ற அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக புதுவை ஜிப்மர் இயக்குனர் வீர்சிங்நேகி தெரிவித்துள்ளார். இதற்கு எம்பிபிஎஸ் படிப்பில் தேர்ச்சி, ஒரு ஆண்டு இன்டர்ன்ஷிப் செய்திருக்க வேண்டும். இதற்கு வருகிற 27-ந் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 28ந்தேதி எழுத்து தேர்வு காலை 9-10 மணி வரை நடைபெற்று அன்றே நேர்காணல் நடைபெறும்.
News February 17, 2026
புதுவை ஜிப்மரில் வேலைவாய்ப்பு

ஜிப்மரில் 26 இளநிலை மருத்துவ பணியிடங்கள் 12 மாதங்கள் பணி என்ற அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக புதுவை ஜிப்மர் இயக்குனர் வீர்சிங்நேகி தெரிவித்துள்ளார். இதற்கு எம்பிபிஎஸ் படிப்பில் தேர்ச்சி, ஒரு ஆண்டு இன்டர்ன்ஷிப் செய்திருக்க வேண்டும். இதற்கு வருகிற 27-ந் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வரும் 28ந்தேதி எழுத்து தேர்வு காலை 9-10 மணி வரை நடைபெற்று அன்றே நேர்காணல் நடைபெறும்.


