News February 4, 2026
திருச்சி: இன்று மின்தடை அறிவிப்பு!

திருச்சி மாவட்டத்தில் இன்று (பிப்.4) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அதவத்தூர், சோமரசம்பேட்டை, குழுமணி, மருவத்தூர், நரசிங்கபுரம், டி.ரெங்கநாதபுரம், செங்கட்டுப்பட்டி, உப்பிலியபுரம், கொப்பம்பட்டி, கோட்டப்பாளையம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
Similar News
News February 6, 2026
திருச்சி: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில்<
News February 6, 2026
திருச்சி – சென்னை கூடுதல் விமான சேவை அறிவிப்பு

திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு 6 விமான சேவைகளை வழங்கி வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், நிர்வாக காரணங்களுக்காக விமான சேவைகளை இரண்டாக குறைத்தது. இந்நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒரு சிறிய ரக விமானத்தை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த சிறிய ரக விமானம் திருச்சியில் இருந்து பிற்பகல் 2:55 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 6, 2026
திருச்சி: தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், ஜங்சன் ரயில் நிலையத்தில் தொடர் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவரை இன்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து இரண்டு தங்க சங்கிலிகளை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.


