News February 4, 2026

வேலூர்: அடிதடியில் முடிந்த வீண் தகராறு!

image

கழிஞ்சூரை சேர்ந்தவர் தினேஷ் (29). இவர் பாலுநகர் பகுதியில் பெட்ரோல் வாங்குவதற்காக சாலையோரம் காலி பாட்டில் கிடக்கிறதா என பார்த்துக்கொண்டே பைக்கில் மெதுவாக சென்றார். அப்போது அவ்வழியாக வந்த விக்னேஷ் (32) ஓரமாக செல் அல்லது வேகமாக செல் என தினேஷை ஆபாசமாக திட்டியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் தினேஷ் விக்னேஷை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 8, 2026

வேலூரில் இருந்து ராணிப்பேட்டைக்கு 300 போலீசார் விரைவு

image

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகே சிப்காட் தொழில் தொழிற்பேட்டையில் டாட்டா மோட்டார்ஸ் தொழிற்சாலையை நாளை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். முதலமைச்சர் பாதுகாப்பு பணிக்காக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில், உதவி காவல் கண்காணிப்பாளர் காவல் ஆய்வாளர்கள் மற்றும் 300 போலீசார் இன்று ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

News February 8, 2026

வேலூர்: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

image

நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card போன்ற Spam Calls வந்தாலே, செம கடுப்பாகும். செங்கல்பட்டு மக்களே, இனி டென்ஷன் வேண்டாம். தேவையில்லாத அழைப்புளை ஈசியாக தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம் (அ) ‘START 0’ என 1909-க்கு SMS அனுப்பினால் Spam Call-ல் வரவே வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 8, 2026

வேலூர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக்<<>> செய்து Grievance Redressal, தி.மலை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!