News February 4, 2026
புதுவை: கோயில் வாயிலில் கொடூர கொலை

வில்லியனூர் திருக்காஞ்சி பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் வாசல் முன்பு அங்கு தங்கி பிச்சை எடுத்து வந்த அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர், மர்ம நபர்களால் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. தகவலறிந்து சென்ற வில்லியனூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து, கொலையாளி யார்? எதற்காக இந்தக் கொலை நடந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News February 8, 2026
புதுச்சேரி : புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

புதுச்சேரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News February 8, 2026
புதுச்சேரி: இனி அலைச்சல் இல்லை!

அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்:
1. ஆதார் : https://uidai.gov.in/
2. வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3. பான் கார்டு : incometax.gov.in
4. தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5. திருச்சி மாவட்ட நிர்வாக அறிவிப்புகளை அறிய: https://tiruchirappalli.nic.in/ta/
6. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News February 8, 2026
புதுச்சேரி: இளைஞர் மீது பாந்த குண்டாஸ்

புதுச்சேரி உருவையாரைச் சேர்ந்தவர் பட்ட முருகன்(23). இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டதாக, ஏற்கனவே கைது செய்யப்பட்ட இவரை, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து, போலீசார் முருகனை மீண்டும் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


